| தென்னாட்டு பெர்னாட்ஷா | : அறிஞர் அண்ணா |
| தமிழ்நாட்டு பெர்னாட்ஷா | : மு. வரதராசனார் |
| நாடகத் தந்தை | : பம்மல் சம்பந்த முதலியார் |
| நாடகத் தலைமை ஆசிரியர் | : சங்கரதாஸ் சுவாமிகள் |
| தமிழ்நாட்டின் மாப்பசான் | : ஜெயகாந்தன் |
| புரட்சி கவிஞர், இயற்கை கவிஞர் | : பாரதிதாசன் |
| கவிமணி | : தேசிய விநாயகம் பிள்ளை |
| குழந்தைக் கவிஞர் | : அழ. வள்ளியப்பா |
| தொண்டர் சீர்பரவுவார் | : சேக்கிழார் |
| கவிச்சக்ரவர்த்தி | : கம்பன் |
| விடுதலைக்கவி , தேசியக்கவி | : பாரதியார் |
| தமிழ்த்தென்றல் | : திரு.வி.க |
| ஆளுடை நம்பி | : சுந்தர்ர் |
| ஆட்சி மொழிக் காவலர் | : இராமலிங்கனார் |
| கிருத்துவக் கம்பர் | : எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை |
| இரா. பி. சேதுபிள்ளை | : சொல்லின் செல்வர் |
| மூதறிஞர் | : இராஜாஜி |
| பேரறிஞர் | : அண்ணா |
| பகுத்தறிவுப் பகலவன் | : பெரியார் |
| செக்கிழுத்த செம்மல் | : வ.உ.சி. |
| தசாவதானி | : செய்குத் தம்பியார் |
| இசைக்குயில் | : எம்.எஸ். சுப்புலட்சுமி |
| மொழி ஞாயிறு | : தேவநேயப் பாவாசர் |
| பாவலர் ஏறு | : பெருஞ்சித்தரனார் |
| கல்வியிற் பெரியவர் | : கம்பர் |
| சிறுகதை மன்னன் | : புதுமைபித்தன் |
| திருவாதவூரார் | : மாணிக்க வாசகர் |
| முத்தமிழ் காவலர் | : கி. ஆ. பெ. விசுவநாதம் |