e - ரூபாய்

அறிமுகம்:

  1. இந்திய ரிசர்வ் வங்கி e - ரூபாய் என்ற டிஜிட்டல் பண வழங்கீட்டு முறையை உருவாக்கியுள்ளது.
  2. இது மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணயம் என்று அழைக்கப்படுகிறது.

e - ரூபாய்

  1. ஒருவரிடம் இந்து மற்றொருவருக்கு பறிமாறிக்கொள்ளும் டிஜிட்டல் பணம்.
  2. ரிசர்வ் வங்கியின் உருவாக்கப்பட்டுள்ளது.
  3. ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு.
  4. அரசின் சட்டப்பூர்வமான பணம்.
  5. குடிமக்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களால் சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.
  6. குறைந்தபட்ச பண அளவிற்கு மட்டும் பொருந்தும்.
  7. வங்கிக் கணக்கு இல்லாவிட்டாலும் பயன்படுத்தலாம்.
  8. இது ஒரு கிரிப்டோ நாணய வகை அல்ல.

நன்மைகள்

  1. பணம் தயாரிக்கும் செலவு குறையும்.
  2. நிதி உள்ளடக்கத்தை வளர்க்கும்.
  3. பணம் செலுத்தும் முறையை எளிமையாக்குதல்.
  4. பணம் வழங்கீட்டில் புத்தாக்கம்.

சவால்கள்

  1. வைப்புகள் டிவிட்டல் தளத்திற்கு மாறும்.
  2. e - ரூபாய், வங்கிகளின் கடன் வழங்கும் திறனை பாதிக்கும்.
  3. ரிசர்வ் வங்கியின் முழு பொறுப்பில் e - ரூபாய் இயங்கும்.
  4. இணையதள தாக்குதலுக்கு உட்படலாம்.
  5. தனிநபர் தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லை.
  6. டிஜிட்டல் பிளவு மற்றும் நீதி எழுத்தறிவின்மை.

முடிவுரை

e- ரூபாய், இணையதள பணப்பறிமாற்ற செயல்பாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த புத்தாக்க கண்டுபிடிப்பு ஆகும்.