அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம்.
அறிமுகம்
- டிசம்பர் 2, 1970 இல் தமிழ்நாடு அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் அறிமுகப்படுத்தப்படுத்தியது.
- சாதியை அடிப்படையாக கொண்டு கடவுளுக்கு அர்ச்சனை செய்யும் வாம்புே மறுக்கப்பட கூடாது.
கட்டமைப்பு
- 1970 இல் தந்தை பெரியார் கோயில் கருவறைக்குள் அனைத்து சாதியினரும் அனுமதிக்க வேண்டி போராட்டம் நடத்தினார்.
- 1970 இல் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் நிறைவேற்றப்பட்டது
- 2006 இல் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஆய்வு குழு அமைக்கப்பட்டது.
- மேற்கண்ட ஆய்வு குழு, அர்ச்சகள் தகுதி பாடத்திட்டம், பயிற்ச்சி, ஆகம முறைகளின் நடைமுறை பற்றிய பரிந்துரைகளை வழங்கியது.
அர்ச்சகர் பயிற்ச்சி பள்ளிகள்
- அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை
- அருள்மிகு தண்டாயுதபாணி சுளமி திருக்கோயில், பழனி
- அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூார்
- அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமடை
- அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம்
- அருள்மிகு பார்த்த சாரதி அவாழி திருக்கோயில், சென்னை
மேற்கண்ட பள்ளிகளை தவிர்த்து அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷியகார சுவாமி கோயிலில் அர்ச்சகர் பள்ளி தொடங்கப்பட உள்ளது.
நியமனங்கள்
- இந்து சமய அறநிலையத்துறையின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக, 2006 இல் அரசாணை வெளியிடப்பட்டது.
- அர்ச்சகர் பயிற்சிகள் 2007 இல் துவங்கப்பட்டது.
- 2021 இல் 58 அர்ச்சகர்கள் பணி நியமனம் பெற்றனர்.
- அவர்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் பயின்றவர்கள் 28 பேர்.
- 24 பேர் அர்ச்சகர்களாகவும் 4 பேர் மடப்பள்ளி பணிகளில் நியமிக்கப்பட்டனர்.
- தமிழகத்தின் முதல் பெண் ஒதுவார் சுகாஞ்சனா ஆவார்.
- இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோயிலில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம்
- ஆகஸ்ட் 5, 2021 இல் மயலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
- தமிழை வழிபாட்டு மொழியாக மேன்மைப்படுத்தவது இத்திட்டத்தின் நோக்கம்.
- தமிகத்தின் 48 முக்கிய கோயில்கள் செய்யப்பட்டுள்ளது. ஆத்திடம் அறிமுகம்.
- 1971 இல் இத்திட்டம் முன்ன தொடங்கப்பட்டு. 1974 இல் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
- 2021 இல் தமிழ்நாடு முதலமைச்சர் "அன்னைத் தமிழ்" என்ற நூல்களை வெளியிட்டார்.
- திருமந்திரம், தேவாரம், திருவாசகம், நலாயிரம் திவிய பிரபந்தம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
முடிவுரை
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம், சமூக நீதி பாதையின் முக்கிய மைல் கல்லாகும்.